கேள்வி : சிருங்கேரி என்ற பெயரொட்டுடன் “துங்கபத்ரா தீரவாஸி” என்ற பிருது அடைமொழியைப் பயன்படுத்தி வரும் அத்வைத மடங்களுள் பூகோளரீதியாக உண்மையாகவே துங்கபத்ரை ஆற்றின் கரையில் இருக்கும் மடங்கள் எத்தனை? அவை யாவை?
பதில்: புவியியல் அடிப்படையில் இரண்டு மடங்கள் மட்டுமே உண்மையான துங்கபத்ரா தீரவாஸிகள் என்று கருதத் தக்கன.
அவையாவன, தக்ஷிணாம்னாய கூடலி சிருங்கேரி மற்றும் ஹம்பி விரூபாக்ஷ சிருங்கேரி மடங்கள் ஆகும்.
கைலாஸ யாத்திரையின்போது ஈசனாரிடமிருந்து தாம் பெற்று வந்த ஸ்ரீசந்த்ரமௌலீச்வர ஸ்படிக லிங்கங்களை பூஜிப்பவராகிய ஜகத்குரு ஸ்ரீசங்கர பகவத்பாதர்கள் அவர்களைப் போற்றும் அழகிய நாமா ஒன்று ஸ்ரீகாமகோடி பீடத்தின் பாரம்பர்ய ஸ்ரீசங்கராசார்ய அஷ்டோத்தர ஶதநாமாவளி – அர்ச்சனைக் கோவையில் உள்ளதை அனைவரும் அறிவோம்.
தமது வாழ்க்கையின் முடிவாக ஸ்ரீசங்கர பகவத்பாதர் கேதாரத்திலிருந்து கைலாஸம் போய்விட்டார். ஈசன் எந்த ஸ்படிக லிங்கத்தையும் அவருக்கு அப்போது கொடுக்கவில்லை. கயிலை மீண்ட அவர் அங்கிருந்து திரும்பி வரவுமில்லை.
அதனால் ஐந்து ஸ்படிக லிங்கங்களை அவர் சிவபெருமானிடமிருந்து பெற்று வந்ததாக ஆனந்தகிரி சங்கர விஜயம், மார்க்கண்டேய ஸம்ஹிதை, மற்றும் சிவரஹஸ்யம் அடிப்படையில் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் இந்த பாரம்பர்ய வரலாறு நிஜம் அல்ல;
அவர் கேதாரத்திலிருந்து சிவ உருவுடன் எருதேறி சிவ கணங்கள் புடை சூழத் தமது இருப்பிடமாகிய கயிலையை முடிவாக அடைந்து விட்டார்; அவ்வளவுதான் ஸம்க்ஷேப சங்கர விஜயம்.
இதுதான் உண்மையான கதை என்று ஸ்ரீசங்கராசார்யர் வரலாற்றை முடிக்கும் மாதவீய ஆதரவு மடத்துப் பண்டிதர்கள் –
कैलासयात्रासम्प्राप्तचन्द्रमौलिप्रपूजकाय नमः
கைலாஸயாத்ராஸம்ப்ராப்த சந்த்ரமௌலிப்ரபூஜகாய நம:
என்னும் இதே நாமாவை தங்களது மடத்தின் அர்ச்சனைக் கோவையிலும் சேர்த்திருப்பது ஏன்?
ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்யர்களின் காலம் மற்றும் அவர் அருள் வரலாற்றில் கைவைத்தது மட்டுமின்றி ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய அஷ்டோத்தர ஶதநாமாவளிக் கோவையிலும் அனேக புதிய பாட மாற்றங்களைச் செய்த மாதவீய மடாம்னாய பிரசாரகர்கள் இந்த நாமாவை நீக்கிவிட மறந்து விட்டார்கள் போலும்.
कैलासयात्रासम्प्राप्तचन्द्रमौलिप्रपूजकाय नमः
கைலாஸயாத்ராஸம்ப்ராப்த சந்த்ரமௌலிப்ரபூஜகாய நம:
கைலாஸ யாத்திரையின்போது ஈசனாரிடமிருந்து தாம் பெற்று வந்த ஸ்ரீசந்த்ரமௌலீச்வர ஸ்படிக லிங்கங்களை பூஜிப்பவராகிய ஜகத்குரு ஸ்ரீசங்கர பகவத்பாதர்கள் அவர்களைப் போற்றும் அழகிய நாமா ஒன்று ஸ்ரீகாமகோடி பீடத்தின் பாரம்பர்ய ஸ்ரீசங்கராசார்ய அஷ்டோத்தர ஶதநாமாவளி – அர்ச்சனைக் கோவையில் உள்ளதை அனைவரும் அறிவோம்.
தமது வாழ்க்கையின் முடிவாக ஸ்ரீசங்கர பகவத்பாதர் கேதாரத்திலிருந்து கைலாஸம் போய்விட்டார். ஈசன் எந்த ஸ்படிக லிங்கத்தையும் அவருக்கு அப்போது கொடுக்கவில்லை. கயிலை மீண்ட அவர் அங்கிருந்து திரும்பி வரவுமில்லை.
அதனால் ஐந்து ஸ்படிக லிங்கங்களை அவர் சிவபெருமானிடமிருந்து பெற்று வந்ததாக ஆனந்தகிரி சங்கர விஜயம், மார்க்கண்டேய ஸம்ஹிதை, மற்றும் சிவரஹஸ்யம் அடிப்படையில் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் இந்த பாரம்பர்ய வரலாறு நிஜம் அல்ல;
அவர் கேதாரத்திலிருந்து சிவ உருவுடன் எருதேறி சிவ கணங்கள் புடை சூழத் தமது இருப்பிடமாகிய கயிலையை முடிவாக அடைந்து விட்டார்; அவ்வளவுதான் ஸம்க்ஷேப சங்கர விஜயம்.
இதுதான் உண்மையான கதை என்று ஸ்ரீசங்கராசார்யர் வரலாற்றை முடிக்கும் மாதவீய ஆதரவு மடத்துப் பண்டிதர்கள் –
कैलासयात्रासम्प्राप्तचन्द्रमौलिप्रपूजकाय नमः
கைலாஸயாத்ராஸம்ப்ராப்த சந்த்ரமௌலிப்ரபூஜகாய நம:
என்னும் இதே நாமாவை தங்களது மடத்தின் அர்ச்சனைக் கோவையிலும் சேர்த்திருப்பது ஏன்?
ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்யர்களின் காலம் மற்றும் அவர் அருள் வரலாற்றில் கைவைத்தது மட்டுமின்றி ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய அஷ்டோத்தர ஶதநாமாவளிக் கோவையிலும் அனேக புதிய பாட மாற்றங்களைச் செய்த மாதவீய மடாம்னாய பிரசாரகர்கள் இந்த நாமாவை நீக்கிவிட மறந்து விட்டார்கள் போலும்.
How do the Acharyas of the so-callled Amnaya Mathas often end up using the Yogapattakas assigned to other three mathas, going against their own Mathamnaya texts?
Why are all the Shankaravijaya hagiographies silent about the so-called Mathamnaya system or the establishment of the Amnaya Mathas by Shri Shankara Bhagavatpada?
In June 1993, the Shankaracharyas of the four Peetams Kanchi, Tunga Sringeri, Puri and Dwaraka met at Tunga Sringeri, Karnataka, to discuss measures to strengthen national integrity and unity among people and to foster peace in society on the basis of teachings of Shri Shankaracharya.
At the end of the two day meeting the Acharyas of the four Peetams made a joint declaration which appeared in the Hindu as follows:
“We declare :
(a) that all Shankaracharyas will work in unison for the maintenance of peace in the country and for welfare of all its citizens.
(b) That we will take up for implementation projects for sustenance and propagation of Sanatana Dharma and the rich values of our age old traditions in its true spirit.
(c) That all political parties and bodies should not meddle with religion and should not interfere and keep away from any religious issue.
(d) That all political parties and bodies agree that the construction, upkeep etc. of the Temple at Ayodhya be left to a suitable body.
(e) That the body should be constituted of a political, religious leaders whose eminence and independence are transparent and that the Central Government handover the acquired body for Temple construction to this body.
All Shankaracharyas make known the decision that they intend exchanging views frequently from now on to continue efforts for finding solution on issues that are to be faced from time to time.
Q: How do the names of ancient places help historians establish the authentic history of the great Acharyas who flourished there?
A: Ancient place names often reflect the great figures associated with them. For instance, Shankaracharyapuram and Mandana Mishra Agraharam in Kanchipuram where Shankara Bhagavatpadacharya and His disciple Mandana Mishra (Sureshvaracharya) attained Siddhi. Vidyanagara was named in memory of Vidyatirtha, the 51st Acharya of Kanchi Kamakoti Peetha who was the Guru of Shankarananda, Bharatikrishna tirtha and Vidyaranya. Vidyaranyapura on the bank of Tunga commemorates Vidyaranya, who established a math.
Note: A 16th-century inscription in Kanchi Varadaraja Swami Temple in respect of a grant offered to a Vaishnava Jeeyar, mentions a village called Shankaracharyapuram, evidencing the Great Acharya’s connection to Kanchipuram. None of the other kshetras linked to his digvijaya, as recorded in the Shankaravijaya literature, bear His divine name except Kanchi, the only Mokshapuri in Southern India.
Q: According to the original manuscripts of Chidvilasa’s Shankaravijaya, where was Shanmatha Sthapana done by Shri Shankara Bhagavatpadacharya, which was intentionally omitted by the adherents of the four matha theory, in their first printed version?
“மாதவர் தாம் இயற்றிய நூல்களில் முதலாம் புக்க ராஜனையே தம்மை ஆதரித்தவராகக் குறிப்பிடுகிறார். ஆனால், வித்யாரண்யர் தொடர்பான சாசனங்கள் இம்மன்னருக்குப் பின்வந்த இரண்டாம் ஹரிஹரன் காலத்தவை (1377-1404) என அறிகிறோம். வித்யாரண்யர் தமது நூல்களுள் எந்த மன்னரைப் பற்றியாவது குறிப்பிட்டுள்ளாரா? அல்லது அங்ஙனம் குறிப்பிடாமல் தவிர்த்திருப்பின் அதன் வரலாற்றுப் பின்னணி ஆகியனவும் ஈண்டு ஆராயத்தக்கவை.
வித்யாரண்யரைப்பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டுகளில், அவருக்கும் விஜயநகர அரசின் தலைநகராக விளங்கிய விஜய நகரத்துக்கும் எவ்விதத் தொடர்பும் காணப்படவில்லை. இத்தகைய வரலாற்றுக் கற்பனை எந்த மரபு அல்லது மடத்தை ப்ரபலப்படுத்த வேண்டி பரப்பப்பட்டது என்பதும் வெள்ளிடைமலை.
‘விஜயநகரம்’ தொடக்கத்தில் வித்யாநகரம்’ (Vidyānagara’) என்றே அழைக்கப்பட்டு வந்தது.
வித்யாதீர்த்தர் (மாதவரின் குரு) என்பாரின் நினைவாக இப்புதிய நகரத்திற்கு இப்பெயர் வழங்கலாயிற்று.
மாதவரும், அவர் தந்தை முதலியோரும் சங்கம அரச பரம்பரைக்கு ஆசிரியர்களாகவும், மந்திரிகளாகவும் விளங்கினர். சங்கம அரசனின் மகன் மாதவரைத் தலைமை அமைச்சராகக் கொண்டு புதிய அரசை நிலைநாட்டியபோது, மாதவர்தம் ஆசிரியரான வித்யாதீர்த்தரை ஸ்ரீகாஞ்சி காமகோடி மடத்தினின்றும் இங்கு அழைத்து வந்திருக்க வேண்டும்.
இதிலிருந்து விளங்குவது என்ன? வித்யாரண்யரைப் புகழும் எண்ணங்கொண்ட பிற்காலத்தவர்கள், அவர் பல்வேறு நூல்களின் ஆசிரியர் என்று கூறிக்கொள்ள, அவரையும் மாதவரையும் ஒருவர்தாம் எனக் கூறினர்போலும்!”
வரலாற்றாசிரியர்கள் பலரும் தமக்குக் கிடைத்துள்ள சான்றுகளிலிருந்து, மாதவரும் வித்யாரண்யரும் ஒருவரே என்பதை முடிவாகத் தெளிவுசெய்ய முடியாது என்ற கருத்தை மேற்கண்டவாறு வெளியிட்டுள்ளனர்.