அணிந்துரை-குடந்தையுள் காஞ்சி நூல்

” ஸ்ரீஆதிசங்கரர் தமக்கெனக் காஞ்சியில் நிறுவிய “ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்” மிகத் தொன்மையாதாதலை 1916-இல் டி.ஏ.கோபிநாதராவ் பதிப்பித்த செப்பேடுகள் நிறுவும்…அம்பிகாபுரம் செப்பேடு ஸ்ரீமடத்தின் தொன்மையான செப்பேடாகும்.

இவ்வளவு தொன்மையான சான்றாதாரங்களை உடைய காஞ்சி மடமே குடந்தையுள் உறைந்தது என்பதையும் அவர்கள் ஆற்றிய சமய, சமுதாயப் பணிகளையும் சரஸ்வதி மகாலில் உள்ள மோடி என்னும் எழுத்து வகையால் எழுதப்பெற்ற பல நூறு மராட்டிய ஆவணங்கள் நிறுவுகின்றன…”

– T.Satyamurthy,

Superintending Archaeologist,

Archaeological Survey of India

(Ministry of H.R.D., Deptt. of Culture)

Thrissur Circle, Thoppinmoola Aranattukara,

Thrissur – 680 618.

Date: 26.11.98

(அணிந்துரை-குடந்தையுள் காஞ்சி நூல்- வித்வான் புலவர்.வே.ம அவர்கள்)