FAQ

ஸ்ரீசங்கராசார்யர் நான்கு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக நான்கு மடங்களை நிறுவினார்; இவற்றுக்கு ஆம்னாய மடங்கள் என்ற விசேஷ அந்தஸ்தும் அவரால் தரப்பட்டது என்று சொல்வதற்கு எந்த சங்கர விஜய நூலில் ஆதாரம் உள்ளது?